• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

2025 இலக்கிய நோபல் பரிசு – ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு

athibantv by athibantv
அக்டோபர் 29, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 874 📋

2025 இலக்கிய நோபல் பரிசு – ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு

2025-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரியின் பிரபல எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.

அவரது படைப்புகள் “பேரிழவு மற்றும் பயம் நிறைந்த சூழலின் மத்தியில், கலையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஆழமான பார்வையுடன் அமைந்துள்ளன” என்று அகாடமி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஜூன் 1, 2026
“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

மே 30, 2026

ருமேனிய எல்லைக்கு அருகில் உள்ள நகரத்தில் பிறந்த கிராஸ்னாஹோர்கை, தனது முதல் நாவலான ‘சாட்டான்டாங்கோ’ (Satantango) வினை 1985-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதன்பின் அவர் ஹங்கேரி இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக விளங்குகிறார்.

சமீபத்தில் அவர் எழுதிய ‘ஹெர்ஷ்ட் 07769’ என்ற நாவல், ஹங்கேரியின் சமூக குழப்பங்கள் மற்றும் அமைதியின்மையை நுணுக்கமாக சித்தரிப்பதாக இலக்கிய வட்டாரங்களில் பெரிதும் பாராட்டப்பட்டது. அவர் ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.

நோபல் பரிசுகள் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

இந்த வரிசையில்,

  • அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ளது,
  • பொருளாதாரத்துக்கான பரிசு அக்.13 அன்று அறிவிக்கப்படும்.

பரிசு பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம், பட்டயம் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) வழங்கப்படும்.

இந்த விருதுகள் அனைத்தும் ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ஆம் தேதி வழங்கப்படும்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

“சார் என்றாலே திமுகவுக்கு பயம்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனை

Next Post

எஸ்ஐஆர் செயல்முறை ஜனநாயகத்துக்கு எதிரானது – கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

Next Post

எஸ்ஐஆர் செயல்முறை ஜனநாயகத்துக்கு எதிரானது – கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

ஜூன் 3, 2026
சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!
  • சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

ஜூன் 3, 2026
சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN