இஸ்ரேல் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் – முக்கிய விவகாரங்களில் பேச்சுவார்த்தை

Date:

இஸ்ரேல் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் – முக்கிய விவகாரங்களில் பேச்சுவார்த்தை

இந்தியாவின் வெளிநாட்டுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இந்தியா–இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தரப்பும் விரிவாக விவாதித்தனர்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாகவும், அந்தப் பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய மரபையும் மனிதாபிமான சேவையையும் ஒருங்கே உணர்ந்த மெஸ்ஸி…

இந்திய மரபையும் மனிதாபிமான சேவையையும் ஒருங்கே உணர்ந்த மெஸ்ஸி… உலகம் போற்றும் கால்பந்து...

குற்றவாளிகள் தொடர்பான புதிய தகவல் : உலக அளவில் அதிர்வை ஏற்படுத்திய சம்பவம்…

குற்றவாளிகள் தொடர்பான புதிய தகவல் : உலக அளவில் அதிர்வை ஏற்படுத்திய...

செயலிழந்த ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகக் குறைபாடே காரணமா?

செயலிழந்த ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகக் குறைபாடே...

சிந்துவெளி குறியீடுகளுடன் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு – பண்டைய தமிழர் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிய சான்று

சிந்துவெளி குறியீடுகளுடன் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு – பண்டைய தமிழர் வாழ்வியலை...