இஸ்ரேல் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் – முக்கிய விவகாரங்களில் பேச்சுவார்த்தை

Date:

இஸ்ரேல் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் – முக்கிய விவகாரங்களில் பேச்சுவார்த்தை

இந்தியாவின் வெளிநாட்டுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இந்தியா–இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தரப்பும் விரிவாக விவாதித்தனர்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாகவும், அந்தப் பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...