சூடானில் ட்ரோன் தாக்குதல் : வங்கதேச வீரர்கள் உயிரிழப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

Date:

சூடானில் ட்ரோன் தாக்குதல் : வங்கதேச வீரர்கள் உயிரிழப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

சூடானில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் 6 வங்கதேச வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த வங்கதேச வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை என்றும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறைக் கைதிகளின் SIR படிவங்களை ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம் : தேர்தல் ஆணையம்

சிறைக் கைதிகளின் SIR படிவங்களை ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம் :...

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்க முயற்சி : திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் மீது வழக்கு

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்க முயற்சி : திமுக நிர்வாகி உள்ளிட்ட...

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகக்கு உரிய பதில் கிடைக்கும் : நயினார் நாகேந்திரன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகக்கு உரிய பதில் கிடைக்கும் : நயினார்...

சமஸ்கிருதத்தின் மகத்துவத்திற்கு புதிய முத்திரை : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருத மொழி

சமஸ்கிருதத்தின் மகத்துவத்திற்கு புதிய முத்திரை : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருத மொழி பாகிஸ்தானில்...