இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்!

Date:

இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் காலை முதல் தொடர்ந்து பெய்த மழை, அங்கு வாழும் மக்களின் தினசரி நடவடிக்கைகளை பாதித்தது.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால், சென்னை நகரம் முழுவதும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டன.

மழை இடைவிடாமல் பெய்ததால் வேலைக்குச் செல்லும் மக்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கரூரில் ஆய்வு – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூவர் குழு!

கரூரில் ஆய்வு – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூவர் குழு! தவெக...

திருமணத்துக்கு சில நிமிடங்களிலேயே மணமகன் மரணம் – குளத்தில் சடலமாக மீட்பு!

திருமணத்துக்கு சில நிமிடங்களிலேயே மணமகன் மரணம் – குளத்தில் சடலமாக மீட்பு! ராணிப்பேட்டை...

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி – பரபரப்பு!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி – பரபரப்பு! நாடாளுமன்றக் கூட்டத் தொடர்...

இனி வேலைக்கு செல்லுவது விருப்பம் மட்டுமே ஆகும்! – 20 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறும்?

இனி வேலைக்கு செல்லுவது விருப்பம் மட்டுமே ஆகும்! – 20 ஆண்டுகளில்...